அச்சரம் பிசகாமல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள நுால். முதல் பகுதி ஜோதிட கன்ம காண்டம் மூலத்தில் 45 பாடல்களும், அவற்றுக்கான உரைகளும் உள்ளன. அடுத்த பகுதி ஜோதிட சாந்தி தீபம். மூலமும் உரையுமாக, 51 பாடல்கள் உள்ளன.பல்லக்கு சுமப்பவனும், அதில் இருப்பவனும் மனிதன் தான். ஒருவன் சுமப்பது ஏன் என்ற கேள்விக்கு பதில்...