‘நெப்போலியன் கத்தியால் சாதித்ததை நான் இறகு முனையால் சாதிப்பேன்’ என்ற, பிரெஞ்சு எழுத்தாளர் ஒனோரே தெ.பல்சாக், 150 ஆண்டுகளுக்கு முன் எழுதிய, ‘லெ பேர் கோரியோ’ எனும் புதினத்தை, ‘தந்தை கோரியோ’ எனும் பெயரில், எளிய நடையில், மிக நுணுக்கமாக மொழி பெயர்த்துள்ளார், பேராசிரியர் மதன கல்யாணி.மனைவியை இழந்தும், தன்...