மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை-108. தமிழுலகம் நன்கறிந்த கவிக்கோ ஞானச்செல்வனின் 70ம் ஆண்டு அகவையின் போது, அவரை பாராட்டி 70 கவிஞர்கள் உருவாக்கிய கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறன. அதில் கவிப்பேரரசு வைரமுத்து, தன் கருத்தாக, "கோடு தாண்டாத இலக்கியமே இவரது குறிக்கோள்...