இந்திய நாட்டின் விடுதலை எளிதில் கிடைக்கவில்லை; பல தலைவர்களும், தொண்டர்களும் தம் இன்னுயிரை ஈந்து, விடுதலைக்கு வித்திட்டனர். அதில் எட்டுத் தியாகிகளின் வாழ்க்கை வரலாற்றை இந்நூல் கூறுகிறது. வீரமங்கை வேலு நாச்சியார், ஜான்சி ராணி, வீரபாண்டிய கட்டபொம்மன், நேதாஜி, சுப்பிரமணிய சிவா, வ.உ.சிதம்பரனார்,...