கொரோனா காலத்தில் வருவாய்க்கு வழியின்றி தவித்த கலைஞர் வாழ்க்கையை நாவல் வடிவில் கூறும் நுால். கிராம சூழல், குடும்ப பாசம் சுண்டி இழுப்பதை நட்புடன் விவரிக்கிறது. அலகாபாத் ரயில் நிலையத்தில் ஒரு அகோரி, நான்கு மாத குழந்தையை கொடுத்து செல்வது புதிராக உள்ளது.கதாபாத்திரங்கள் வன்மம் கக்காமல், உறவுகளின்...