பிரேமா பிரசுரம், 59/2, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 672).கீதாச்சாரியனான பாண்டுரங்கன் தன் பக்தன் பொருட்டு, எத்தகைய தொண்டையும் - ஏன், இழி தொழில் என கருதப்படுவதையும், வீண் அபவாதங்களையும் கூட - ஏற்கத் தயங்காதவன். இவ்விதமாக ஈர்க்கப்பட்டதினால் தான், மகாகவி பாரதி கண்ணன் என் தாய், தந்தை,...