நூலாசிரியர்: ச.கிருஷ்ணமூர்த்தி. கி.மான்விழி. வெளியீடு: மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத் தெரு, சிதம்பரம். (பக்கம்: 232. விலை: ).திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச சுவாமிகள் வழங்கிய அருளாசியுடன் வெளிவந்துள்ள இந்நூல், பதிப்புத் துறையில் புகழ் மிக்க மெய்யப்பன் நூலக வெளியீடாக வந்துள்ளது. நல்லூர்,...