நீட் தேர்வில் வெற்றி பெற்றால் நல்ல மருத்துவராக முடியும் என்பது கேள்விக்குறி தான் என்று சொல்லும் நாவல். பகுதிகளாக பிரிக்காமல் ஒரே கதை ஓட்டமாக செல்கிறது. மல்லிகா மாதிரி மனிதநேயம் உள்ளவர்களை வாழ்க்கையில் சந்திக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. சந்தித்தால் அவர் கொடுத்து வைத்தவர் தான்.நீட் தேர்வு...