வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை - 600 017. (பக்கம்: 138)எத்தனையோ எழுத்தாளர்களின் எழுத்து நடைகளை வாசகர்கள் அறிந்திருக்கலாம். ஆனால், அவர்களையே நேரில் சந்தித்து அவர்கள் விருப்பு, வெறுப்புகளை ஆசிரியர் கேட்டு அறிந்துள்ளார்.பாலகுமாரன், விக்ரமன், வல்லிகண்ணன், தேவமணி ரபேல், புஷ்பா...