(நான்கு தொகுதிகள்): உரையாசிரியர்: வேமன் பதிப்பகம், 19, நியூ காலனி, ஜோசியர் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை-34. (பக்கம்: 306+330+220+312). மயர்வற மதிநலம் உடைய ஆழ்வார்களால் பாடப்பட்ட பாசுரங்களின் தொகுப்பு `நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்' என்று அழைக்கப்படுகிறது. ஷ்ரீமத் நாத முனிகளால் தொகுக்கப்பட்ட...