நடுத்தர வர்க்க குடும்பத்தின் ஆசாபாசம், இலக்கு, உறவுப் பேணல், தலைமுறை இடைவெளிச் சிக்கல், பிரச்னைகளை எதிர்கொள்ளும் பக்குவம், கல்வியின் மகத்துவம் போன்றவற்றை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். விருந்தோம்பல் என்பது விதவிதமான உணவுகளில் இல்லை; விருந்தினரின் உடல்நிலையை உணர்ந்து...