புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், காரைக்காலில் உள்ள இளையான்குடியில் பிறந்த அரங்கசாமி நாயக்கர், புதுச்சேரி விடுதலைக்குப் பாடுபட்டவர். அவரது வரலாற்றை அவரது மூத்த மருமகள் படைத்துள்ளார். அரங்கசாமி நாயக்கரின் தாத்தா காஞ்சிபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.நவாபுக்கு அஞ்சி அங்கிருந்து நடந்தே காரைக்காலுக்கு...