ஏழைகள் மற்றும் இயலாதவர்கள் வலியை எளிய நடையில் வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு நுால். சொற்களை சிக்கனமாக பயன்படுத்தி, கனத்த உணர்வை வெளிப்படுத்துகின்றன. தொகுப்பில், 44 கவிதைகள் உள்ளன. முதலில், ‘அவன்தான் மனிதன்’ என்ற தலைப்பில், உழுதான் விதைத்தான் அறுத்தான் கொடுத்தான் அழுதான் செத்தான்...’ என...