குறிஞ்சி, 20ஏ, டீச்சர்ஸ் கில்டு காலனி, ராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை - 42 (பக்கம்: 120) அருட்பெருஞ்ஜோதி வடலூர் வள்ளலார் உலகுக்கு காட்டிய ஆன்மிகப் பாதை முற்றிலும் வித்தியாசமானது. குறிப்பாக மனித நேயம், நற்சிந்தனை, பிற உயிர்களிடம் கருணை போன்ற தார்மீக நெறிகளை ஒருங்கிணைத்து அவர் ஆன்ம நேயத்தை...