சக அதிகாரிகளால், ‘சிங்கம்’ என அழைக்கப்பட்ட ஐ.பி.எஸ்., அதிகாரி எம்.சிங்காரவேலு, காவல் துறை பணியில் ஏற்பட்ட இடர், சவால் அனுபவங்களை சுவைபட விவரிக்கும் ஆங்கிலக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். அவரது காலத்திற்கு பின் அவரது மகன்கள் பதிப்பித்துள்ளனர். இந்திய கவர்னர் ஜெனரலாக ராஜாஜி பதவி வகித்தபோது, அவரது...