அத்தை மகளை திருமணம் செய்யும் கனவுடன், மலேஷியா சென்று உணவு விடுதியில் பணி புரிந்த இளைஞரை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல் நுால். முக்கிய கதாபாத்திரத்தின் கனவு நிறைவேறியதா என்பது சார்ந்து மிக சுவாரசியமாக நகர்கிறது. காதல், எதிர்பார்ப்பு, பெண் சுதந்திரம் குறித்து பேசுகிறது. மலேஷியாவும், இந்தியாவும்...