சாயி பகவானை ஆராதிக்கும் பாமாலைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். மராத்தி மொழியில், கிருஷ்ணராவ் ஜாகேஸ்வர் பீஷ்மா இயற்றிய பாடல்கள், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது.சாயிபாபா கோவில்களில் நான்கு நேரம் நடக்கும் ஆரத்திகளின் போது, இசைக்கும் பாடல்களின் தொகுப்பாக உள்ளது. முதல் பாடல், ககட...