பிரபலங்களின் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகளை சுவாரசியமாக குறள் நெறியுடன் தொடர்புபடுத்தி உருவாக்கப்பட்டுள்ள நுால். எளிய நடையில் சிறுகதை போல், 50 கட்டுரைகளை கொண்டுள்ளது. ஒரு துறையில் பிரபலமானவரின் வாழ்க்கை அனுபவம் சார்ந்ததாக உள்ளது. அந்த அனுபவ பாடம், ஒரு திருக்குறள் நெறியுடன் இணைந்து அறத்தை சொல்கிறது....