இந்நூல் ஆசிரியர் ஆன்மிக அறிவியல் பயிற்சி பெற வேண்டி, தன் கல்லூரி ஆசிரியர் பணியை துறந்தார்.பல ஆண்டுகளாக தான் அனுபவத்தில் அறிந்து தெளிந்த ஞானத்தை, ஹெர்குலிஸ் என்ற கதாபாத்திரத்தின் மூலமாகவும், தான் எழுதிய "தன்னைத்தான் எதிர் கொள்ளல் என்ற நூலின் மூலமாகவும் சொல்கிறார்.ஜிதேந்திரன் என்பவன் தன்னுடைய...