இந்த நூலை, கலாமின், ‘இந்தியா 2020’ என்ற நூலின் தொடர்ச்சியாகக் கொள்ளலாம். நூலின் தமிழ் வடிவத்தை பார்க்கும் முன்பே, கலாம் காலமாகிவிட்டார்.இதில், ‘2014ல் இந்தியா’ என்ற தலைப்பில் இருந்து, ‘இந்தியாவால் முடியுமா?’ என்ற தலைப்பு வரை, மொத்தம், 15 பிரிவுகளில், விஷயங்கள் அலசப்படுகின்றன. அதைத் தொடர்ந்து,...