அன்பு, வலி, அக்கறை போன்ற குணாதியங்களை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பெற்றோருக்கு மகள் எழுதும் கடிதம், ‘அபியும் அம்மாவும்’ கதை, பிரிவை உணர்த்துகிறது. பெற்றோர், உறவுகள் எடுத்திருந்த அக்கறையை வலியுடன் பேசுகிறது.சென்னையில் பணிபுரிந்து, ஓய்வுக்கு பின் மதுரை கிராமத்தில் வசிக்க, மகன் பெங்களூரு, மகள்...