பக்கம்: 208 மூன்று காண்டங்கள், 30 காதைகள் கொண்ட சிலப்பதிகாரத்தில், 10 காதைகளையும், பற்பல வரிகளையும்இடைச்செருகல் என்று காரணம் காட்டி நீக்கி, தம் கருத்திற்கேற்றவற்றை மட்டும், 20 காதைகளாக அமைத்துப் பதிப்பித்துள்ளார் ஆசிரியர். வஞ்சிக் காண்டம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.காப்பியத்தின் சுவை மிளிரும்...