மனிதனின் எத்தகைய பலமும் அதைப் பிரயோகிக்க முடியாத இடங்களில் பயனற்றதாகவே போகும். எங்கு பலம் எடுபடுகிறதோ அங்கு தான் அது வரவேற்பும், வெற்றியும் பெறுகிறது. அறிவால், ஆற்றலால் பலவீனமான பலர், தம்மிடமுள்ள ஒரே பலத்தால், உத்தியால், பயிற்சியால் மிகப்பெரும் பலவான்களையும் வெற்றி கண்டதாக சரித்திரம் சொல்கிறது....