சித்தர் மரபினர் வாழ்வையும், அவர்கள் உலகுக்கு அருளிய அறிவுரைகளையும் விளக்கும் நுால். சித்தர்களை, அறிவன், நிறை மாந்தர் என்று தொல்காப்பியமும்; அவிர்சடை முனிவர் என புறநானுாறும் புகழ்கின்றன. தியானம், யோகத்தின் வாயிலாக புத்தியைக் கட்டுப்படுத்தியவர்கள் என விளக்குகிறது. சித்தர்கள் பதினெட்டு பேர் என...