துணிவான லட்சியங்களை அடிப்படையாக வைத்து படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால்.முதல் சிறுகதை, இரண்டு பாகங்களாக உள்ளன. முதல் பகுதியில் முடிவு, அதிர்ச்சி தரும் சேதி. பூப்படையாத பெண் காதலிக்கிறாள்; ஆனால் திருமணத்திற்கு மறுக்கிறாள். இரண்டாம் பகுதி திருமணம் முடிந்து வாடகை தாய் மூலம் குழந்தை...