கைவினைப் பொருட்கள் செய்முறையும், விளக்கமும்! : நூலாசிரியைகள்: ஷில்பா சற்குணம், கீதா கிருஷ்ணன். வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. "கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்!' என்பது முதுமொழி. இது, இன்று ஒவ்வொருவருக்கும் தேவைப்படும். ஏற்றுக்...