இந்த நூல், திருமலை திருப்பதி கோவில் குறித்த அத்தனை செய்திகளையும் மிக அருமையாகத் தொகுத்துக் கூறுகிறது. பிள்ளைப்பெருமாள் ஐயங்காருக்கு, பெருமாள், கண்டமாலை என்ற நோய் கொடுத்த பின்னரே, அவர், ‘திருவேங்கடமாலை’ என்ற சிற்றிலக்கியம் பாடினார் (பக். 77), மானுட உறுப்புகளை ஆலயப் பிரிவுகளுடன் ஒப்பிடுவது( பக். 95),...