மேற்காசியாவில் பொதுவான மதிப்பீடுகளை, தமிழக பெண் எப்படி எதிர்கொள்கிறாள் என அலசும் நுால். ஏழை, நடுத்தர மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு அந்த நாடுகள் பெரும் கனவாக இருப்பது பற்றி விளக்குகிறது.இங்கிருந்து செல்வோர் சமத்துவமாக நடத்தப்படுகின்றனரா, சுதந்திரமாக இருக்க முடியுமா என்பதை பற்றி பேசுகிறது. அங்குள்ள...