வடசென்னை மகத்துவத்தை கூறும் நுால். அனுபவம் வாயிலாக பெற்ற தகவல்களை கோர்வையாக்கி படைக்கப்பட்டுள்ளது.வறுமை, குற்ற செயல்பாடு, வளர்ச்சியின்மை போன்ற எதிர்மறைகளுக்கு அப்பால், மனிதர்களின் இயல்பான குணம், உழைப்பால் உயர்ந்து நிற்பதை காட்டுகிறது. உணவு முறை, நட்பின் உயர்வு, சமூக உறவின் பிணைப்பை பற்றி கூறுகிறது....