30/44, திருவள்ளுவர் தெரு, எத்திராஜ் நகர், மேற்கு மாம்பலம், சென்னை - 33.(பக்கம்: 368) விமானப்படையைச் சேர்ந்த ஸ்வாடன் லீடர் சந்தீப் குமார் - அகுஜா, பாகிஸ்தானில் அகப்பட்டுக் கொள்கிறான். பாகிஸ்தான் ராணுவம், ஐ.எஸ்.ஐ., - காவல் துறை - இவர்களிடம் அகப்படாமல் எப்படி அகுஜா - இந்தியாவிற்குத் தப்பி வருகிறான்...