வீடணனின் பண்பும், சிறப்புகளும் கூறப்பட்டுள்ள நுால். ஆழ்வார் பாசுரங்களைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது.மாரீசன், சுக்ரீவன், அனுமன், ராமன், திரிசடை, கும்பகர்ணன், இந்திரசித்து, ராவணன், சூர்ப்பனகை, மண்டோதரி ஆகியோர் வீடணனை எவ்வாறு நோக்கினர் என்பதைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது. வீடணன்...