விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வியலை விவரிக்கும் சிறுகதை தொகுப்பு நுால். நாக்கு என துவங்கி, மிருகம் என முடியும் 16 கதைகள் உள்ளன. நிலையான வாழ்வாதாரம் இல்லாத பலதரப்பட்ட மக்களின் ஆதங்கம், கதைகள் ஊடாக செல்கிறது.மறந்துபோன கிராமிய கலைகள், கலைஞர்களின் வாழ்க்கை சூழல், விவசாயத்தின் முக்கியத்துவம்,...