மலையாள எழுத்தாளர் சேது எழுதி, சாகித்ய அகாடமி விருது பெற்ற, ‘அடையாளங்கள்’ நாவலை தமிழில், மூல நூலை போன்றே சுவை குன்றாமல், மொழிபெயர்த்துள்ளார் குறிஞ்சிவேலன். புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில், உயர் பதவியில் இருப்பவள் பிரியம்வதா; கணவனைப் பிரிந்தவள். அவளுடைய ஒரே செல்ல மகள், நவீன நாகரிக மோகம் கொண்ட நீது. தாய்,...