பிரபல எழுத்தாளர், சேதன் பகத்தின் இன்னொரு, அட்டகாசமான படைப்பு. கல்வி முறை, காதல், கலப்பு திருமணம் உள்ளிட்ட பல அம்சங்களை மையப்படுத்தி, நாவல்களை எழுதியுள்ள பகத், முதல் முறையாக, பெண்ணியத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார். தன் வாழ்வில் சந்தித்த, 100க்கும் மேற்பட்ட பெண்களிடம், அவர்களின் கருத்துக்கள்,...