பக்தி என்பது படைத்த கடவுளிடம் பாசம், அன்பு கொள்வது என்று துவங்கும் நுால். பக்தியின் பல நிலைகளை கதைகளாக விளக்கியுள்ளது.விநாயகர் மீது பக்தி கொண்ட நம்பியாண்டார் நம்பி பற்றி கூறுகிறது. முருகன் தோற்றம், குமரகுருபரர், முசுகுந்தர் போன்ற அடியார்கள் அருள் பெற்ற விதம் அருமையாக சொல்லப்பட்டுள்ளது.சிவன்...