சமயக் குரவர்களான சிவனடியார் நால்வர் மற்றும் ஆழ்வார்கள் உள்ளிட்ட 20 பேரின் பக்தி, விளக்கும் நுால். திருநாவுக்கரசர் வரலாறு, சிவபெருமானை அடைந்த விதம் போன்ற தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர், சிவபெருமானை போற்றிப் பாடியது தரப்பட்டுள்ளது. திருவிளையாடல் குறித்த செய்திகளில்...