ஆசிரியர்: சேஷாத்திரி சாஸ்திரிகள், வெளியீடு: விகடன் பிரசுரம், சென்னை - 600 002. (பக்கம்: 191, விலை: .)ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விதான் ஆன்மிகத் திறவுகோல் என்று சொன்னான் கிரேக்கத்து ஞானி.வேதம், புராணம், தர்ம சாஸ்திரம், மன நலம், உடல் நலம், அன்றாட நடைமுறை, வழிபாட்டு முறைகள், ஆகம விதிகள், ஐதீகம்,...