எதுகை, மோனையுடன் எளிமையாக எழுதப்பட்டிருக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். சின்னச் சின்ன வரிகள் சீக்கிரம் புரிகிறது. தானம் என்ற தலைப்பில், ‘தானம் தர தனம் இல்லாமல் போனாலும், தன்னம்பிக்கை தந்தால் போதும்’ என ஒரு கவிதை குறிப்பிட்டுள்ளது.மற்றொன்றில், ‘உதவி செய் உன்னிடம் அதிகம் இருந்தால்... உதவி செய்யாதே...