இந்தியாவை நிர்வகிக்கும் உயர் அதிகாரிகளின் பணியை எடுத்துரைக்கும் நுால். சிறந்த அகில இந்திய நிர்வாகம் இல்லை என்றால் ஒன்றுபட்ட இந்தியா இருக்காது. யூனியன் என்பது மறைந்து போய்விடும். இதை உணராவிட்டால், அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்ற இயலாது. அரசியலமைப்பு படி பல்வேறு பணிகளை கட்டமைத்து தேசத்தை ஒன்றாக்குவதை...