முத்தமிழில் இயல் நுாலாக தொல்காப்பியம், இசை நுால்களாக சிகணடி முனிவரின் இசை நுணுக்கம் மற்றும் அறிவனாரின் ஐந்தொகை எனும் பஞ்சமரபு, நாடகத்துக்கு மதிவாணரின் நாடகத் தமிழ் ஆகிய நுால்கள், பழமையானதாக கருதப்படுகின்றன. இதில், இசைக்கு இலக்கணங்கள் உருவாக்கப்பட்டு நரம்பிசை, குழலிசை, கண்டம் எனும் குரலிசை, கூத்து...