கவிஞரும் எழுத்தாளருமாகிய மல்லிகாவின் சுயசரிதை நாட்குறிப்பேடு போல பதிவு செய்யப்பட்டுள்ள நுால். பள்ளி வாழ்க்கை, கல்லுாரி கனவு, குடும்ப வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகள் சுவாரசியமாக பதிவிடப்பட்டுள்ளன. தன் பிள்ளைகள் கல்லுாரிகளில் பயில, அஞ்சல் வழிக் கல்வி பயிலரங்கம் நடைபெற்ற கல்லுாரிக்கு கணவருடன்,...