சுயநலம் வாழ்க்கையாகி, ஒழுக்கக் கேடுகளே செய்தியாகி, தீமைகளே தினமும் உலா வரக் கூடிய காலம். இன்றைய இருளைப் போக்க, நம்பிக்கை ஒளி தரும் நுாலாக பெரியவர் வாழ்வும் செய்தியும். இந்த நுால் எதிர்கால இளைஞருக்கு சிறந்த கையேடு.புத்தர், காந்தி, சங்கரர், வள்ளலார், ரமணர் போன்ற ஞானிகளின் வரலாறை உதாரணமாகக்...