மரபுக்கு உட்பட்டு எளிய நடையில் படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். தமிழர் வாழ்க்கையில், ‘நுழைவுத் தேர்வு வேண்டாம்; மீனவர் உரிமை காப்போம்’ என்பதுபோல், போராட்டம் நடத்தி வாழ வேண்டிய நிலையை எடுத்துரைக்கிறது. விவசாயம் இல்லை என்றால் உயிரினங்களுக்கு உணவு இல்லை. இந்த உண்மையை எடுத்துக்கூறி தஞ்சை...