ஈழப் போராளியாகவும், கவிஞராகவும் இருந்த செல்வி, சிவரமணி எழுதிய கவிதைகள் இடம்பெற்றுள்ள நுால். கவிதைகளை எழுத்தாளர்கள் சித்ரலேகா மவுனகுரு, அசோக், ஜமாலன், குருபரன் ஆகியோர் திறனாய்வு செய்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. செல்வியின் கவிதைகள் அழகியலோடு நின்றுவிடாமல் உணர்ந்த வலிகளையும், வாழ்வின் கசப்பான...