எண்ணத்தில் மலர்ந்த பல்வேறு கருத்துக்களை கவிதையாக வடித்து கூறும் நுால். சின்ன சின்ன வாசகங்களின் தொகுப்பாக மலர்ந்து உள்ளது. இந்த கவிதை தொகுப்பில், 70 தலைப்புகளில் சிறிய சொற்சித்திரங்கள் மலர்ந்துள்ளன. இதயத்தில் சுமக்கிறாய் என்ற தலைப்பில் முதல் கவிதை உள்ளது. உண்மைகளைச் சுட்டிக்காட்டும் தொனியில்...