‘திப்பு சுல்தான் மதுவிலும், மங்கையிலும் மூழ்கிப்போகாத சிறந்த மன்னர். வருவாய் இழப்பைப் பொருட்படுத்தாமல், பூரண மதுவிலக்கை நிலைநாட்டிய மாமனிதர்’ என்று மகாத்மா காந்தியால் போற்றப்பட்ட, திப்பு சுல்தானின் வாழ்க்கைச் சம்பவங்களைத் தொகுத்து நேர்த்தியான நூலாக்கியிருக்கிறார் செல்வபாரதி.பதினெட்டாம் நூற்றாண்டில்...