ஆசிரியர், தாய், தந்தை, மொழி, இறை, மனித நேயம், கோலங்கள், முகங்கள், வணக்கம், பெண்ணியம், மருத்துவர், செவிலியர், காதல், உழவு, உழைப்பு, நட்பு, பூப்பெய்துதல், வளைகாப்பு என்ற தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். எதுகை, மோனையுடன் அழகுற எழுதப்பட்டுள்ளன.எழுத்தாற்றலிலும், நடையிலும், கவிதை...