பாரதி பரம்பரையில், வந்த சிறந்த படைப்பாளர் முருகு சுந்தரம். பழமையில் பூத்து, புதுமையில் கனிந்த முருகுசுந்தரம், மரபில் துவங்கி, புதுக்கவிதையில் உயர்ந்து நின்றார். புதிய உத்திகள், படிமங்களுடன் புதுக்கவிதை யில், நாடகமாக ஈழப் பிரச்னையை, ‘எரி நட்சத்திரம்’ ஆக்கினார். அவர் எழுதிய அருவ ஓவியங்கள், கனிந்த...