அகத்தியர், போகர், கோரக்கர் என்ற ஆதிகால சித்தர்கள் முதல் சாய்பாபா, ரமணர், ஆதிசங்கரர், ராமானுஜர், ராகவேந்திரர், காஞ்சி பெரியவர் என்ற சமகால அருளாளர்கள் தொட்டு அற்புதங்கள் நிகழ்த்தியவர்களை தரிசித்து அற்புதமாக வர்ணித்துள்ள நுால்.சித்தர் படங்களின் பின்னிணைப்பு பூஜிக்கத்தக்க விதத்தில் உள்ளன. ராமலிங்க...