ஸ்ரீ ஆனந்த நிலையம், 29/15, ரங்கநாதன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 184).அனுமன், பலி, அசுவத்தாமன், வியாசர், விபீஷணன், கிருபன், பரசுராமன் ஆகியோர் சிரஞ்சீவிகள் ஆவர் (பக்.37). பிராம்பி, மகேஸ்வரி, கவுமாரி, வராகி, நாராயணீ, இந்திராணி, காளி ஆகிய ஏழு தெய்வங்களும் சப்த மாதாக்கள் என்று சொல்லப்படும் (பக்....